50 கோடி சம்பளம் வாங்குபவர் 3.5கோடி காரில் செல்பவர்? விஜயை சீண்டிய முதலமைச்சர் ?
- சர்கார் திரைப்படம் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்து பல தடைகளைத்தாண்டி வரலாறு காணாத வகையில் வெற்றிபெற்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.தற்போது படத்தில் சில காட்சிகளை நீக்கிவிட்டு மறுபடியும் தணிக்கை செய்து படத்தை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோயம்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் சர்கார் படத்தை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் அவர்களை 50 சம்பளம் வாங்குகிறார்.3.5 கோடி காரில் செல்கிறார் ஏ சி அறையில் இருக்கிறார் என்றும் அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பயுள்ளார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கோயம்புத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் சர்கார் படத்தை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார்.அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் அவர்களை 50 சம்பளம் வாங்குகிறார்.3.5 கோடி காரில் செல்கிறார் ஏ சி அறையில் இருக்கிறார் என்றும் அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்றும் கேள்வி எழுப்பயுள்ளார்.
No comments:
Post a Comment