GRG

Thursday, December 27, 2018

சாத்தூரில் 8 மாத கர்ப்பிணிக்கு HIV இரத்தம் செலுத்திய அரசுமருத்துவமனை கொடூரம் ?அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல் ?

சாத்தூரில் 8 மாத கர்ப்பிணிக்கு HIV இரத்தம் செலுத்திய அரசுமருத்துவமனை கொடூரம் ?அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல் ?
  • தமிழ் நாட்டில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு HIV இரத்தத்தை ஏற்றிய அரசு மருத்துவமனை அதிகாரிகள்.அந்த குடும்பமே தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.இதற்கு இந்த அரசாங்கம் என்ன பதில் சொல்லும்.தற்போது அதன் பின்னணி தகவல் தெரியவந்திருக்கு நீங்களே வீடியோவில் காணுங்கள் இனிமேல் இந்த தவறு நடக்காமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும்.

No comments:

Post a Comment