விஜய் அஜித் பற்றிக்கூறிய எஸ் ஜே சூரியா யாரு புயல்? யாரு தென்றல் ?
- தற்போது தமிழ் சினிமாவில் இரண்டு தூண்கள் என்றால் அது தல, தளபதி தான்.அதாவது அஜித்,விஜய் தான்.இவர்களின் ஆரம்ப கால படங்களை இயக்கிய அஜித்தின் வாலி மற்றும் விஜயின் குஷி இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் எஸ் ஜே சூரியா இவர்கள் ரெண்டு பேரையும் பற்றி சமீபத்தில் ஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது அஜித் பார்பதற்க்கு வெளியில் புயல் போல இருப்பார் ஆனால் உள்ளே அவர் ஒரு தென்றல் எனவும் தளபதி விஜய் பார்ப்பதற்கு தென்றல் போல இருப்பார் ஆனால் உள்ளே அவர் பயங்கரமான புயல் எனவும் கூறியுள்ளார்.
அதாவது அஜித் பார்பதற்க்கு வெளியில் புயல் போல இருப்பார் ஆனால் உள்ளே அவர் ஒரு தென்றல் எனவும் தளபதி விஜய் பார்ப்பதற்கு தென்றல் போல இருப்பார் ஆனால் உள்ளே அவர் பயங்கரமான புயல் எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment