GRG

Friday, December 6, 2019

24 மணிநேரத்தில் உடலில் உள்ள சளி வெளியேற வெள்ளைப்பூண்டை இப்படி சாப்ப்பிட்டுப்பாருங்கள்

24 மணிநேரத்தில் உடலில் உள்ள சளி அனைத்தும் வெளியேற வெள்ளைப்பூண்டை இப்படி சாப்ப்பிட்டுப்பாருங்கள் ?
தமிழ்சினிமா4 :

             * நாம் காய்ச்சல் வந்தால் கூட தாங்கிக்கொள்ளலாம் ஆனால் உடம்பில் சளி தொந்தரவு இருந்தால் அதை தாங்கவே முடியாது . தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டது நம் உடம்பில் சளியும் சேர்வதை தடுக்க முடியாது . சளித்தொந்தரவை எப்படி நாம் இயற்கையாய்  உண்ணும் உணவு பொருட்களின மூலம் வெளியேற்றலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம் .

                * அதற்கு முதலில் தேவைப்படும் பொருள்கள்  நம் வீட்டில் அன்றாடம் உபயோகப்படுத்தும் வெள்ளைப்பூண்டு  மற்றும் நெய் இந்த இரண்டு மட்டும் போதும் . முதலில் வெள்ளைப்பூண்டை தோல் உரித்துக்கொள்ளவேண்டும் அதாவது பெரிய பூண்டு என்றால் 6 துண்டுகள் சின்ன பூண்டு என்றால் 6 முதல் 8 வரை எடுத்துக்கொள்ளலாம் . பின்னர் அடுப்பை பற்ற வைத்து சிறிய வடை சட்டியை வைத்து அதில் இரண்டு கரண்டி நெய்யை ஊற்றவேண்டும் நெய் காய்ந்ததும் அணைத்து பூண்டு துண்டுகளையும் போட்டு வறுக்க வேண்டும் .

                * வறுத்த பின்னர் இரவு சாப்பிட்டு முடித்ததும் இந்த நெய் வெள்ளிப்பூண்டை சாப்பிடவேண்டும் நீங்கள் சாப்பிட்டு 24 மணி நேரத்தில் உங்கள் உடலில் அதிசய தக்க மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள் . அதாவது உங்கள் உடலில் சளி தொந்தரவு இருந்தால்  அனைத்தும் வெளியேறிவிடும் சளியானது மலம் வழியாகவோ அல்லது தும்மல் , மூக்கில் வழியாகவோ வெளியேறிவிடும் . இந்த செய்முறையை நீங்கள் மாதம் ஒரு முறை செய்து சாப்பிட்டால் போதும் . இளம் வயதினர் வேண்டுமானால் இருமுறை சாப்பிடலாம் . நண்பர்களே நீங்கள் செய்து சாப்பிட்டு பயனடைந்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் . எல்லோருக்கும் எல்லாம் நன்மைகளும் கிடைக்க வேண்டும் . மேலும் தெரிய வீடியோ லிங்கை பாருங்கள் ............ 
https://www.youtube.com/watch?v=c9PEjNbxXd8

No comments:

Post a Comment