GRG

Friday, April 3, 2020

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9மணிக்கு இதை செய்யுங்கள்?

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு இதை செய்யுங்கள்?
What did Modi say today: PM asks India to light candles, diyas on ...
       
    * தற்போது உலகமே கண்ணனுக்கு தெரியாத கொரோனா வைரசால் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது . இந்த வைரஸானது சீனாவின் வுஹான் நகரித்தில் தான் முதலில் தோன்றி பின்னர் பிரான்ஸ்,அமெரிக்கா,இத்தாலி போன்ற நாடுகளில் வரலாறு காணாத வகையில் தினமும் ஆயிரக்கணக்காணோர் இறந்து வருகின்றனர்.

          தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவத்தொடங்கியதை அடுத்து 144 தடை சட்டம் மார்ச் 26 முதல் அமலுக்கு வந்துது . தற்போது வரை இந்தியாவில் 2567 பேர் கோரனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் 72 பேர் உயிர் இழந்துள்ளனர் .

                               
Image

     தற்போது பிரதமர் மோடி அவர்கள் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார் அதில் 
வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு  அனைவரும் அவர்களின் வீட்டின்  விளக்குகளை அணைத்து விட்டு வீட்டில் இருக்கும் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி மெழுகுவர்த்தியோ , அகல் விளக்கோ , டார்ச் விளக்கோ ஏற்ற வேண்டும் முறை இரவு 9 மணியிலிருந்து 9.09 மணி வரை அதாவது 9 நிமிடங்கள் இவ்வாறு இருக்க வேண்டும் என மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் .


No comments:

Post a Comment