GRG

Monday, April 20, 2020

சட்ட விரோதமாக மது விற்பனை திரௌபதி நடிகர் கைது?

               
           
              *திரௌபதிி திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்தது திரைப்பட இயக்குனர் மோகன் ட்விட்டரில் பல கருத்துக்களை கூறுவார்.
தற்போது அவர் எடுத்த படத்தில் நடித்த நடிகரை திருட்டுத்தனமாக மது விட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். எம்ஜிஆர் நகர் எல்லைக்கு உட்பட்ட அண்ணா மெயின்ரோட்டில் வீட்டில் பதுக்கி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது இதையடுத்து அங்கு சென்ற போலீசார் திரௌபதி படத்தில் நடித்த ரிஸ்வான் வயது 30 அவரிடமிருந்து 187 குவாட்டர் மது பாட்டில்களும் 12 பீர் பாட்டில்களும் மேலும் 2500 ரூபாய்  பறிமுதல் செய்தனர். ஒரு குவாட்டர் மது   பாட்டிலை 1200 ரூபாய்க்கு விற்றுள்ளார் .
தமிழகமெங்கும்  லாக் டவுன் பீரியடில் இருக்கும்போது சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி திருட்டுத்தனமாக விற்ற குற்றத்திற்காக திரௌபதி திரைப்பட நடிகர் ரிஸ்வான் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு மத்தியில் இணையதள வாசிகள் அனைவரும் எதிர்பார்ப்பு திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் அவர்கள் என்ன கருத்து தெரிவிப்பார் என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment