மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று கருதப்பட்ட இளைஞரை காப்பாற்றி தக்க நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரி!
சென்னை தற்போது மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அதில் மரமொன்று சிறுவன் ஒருவன் மீது வேரோடு முறிந்து விழுந்தது அப்பொழுது தக்க சமயத்தில் அங்கிருந்த போலீஸ் அதிகாரியான ரஜேஸ்வரி அவர்கள் அவரைை காப்பாற்றி ஆட்டோவில்் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார் இதனால் தற்போது மிகவும் பாராட்டுகளைப் பெற்று வரிகள் ராஜேஸ்வரி மனித நேயம் இன்னும் சாகவில்லை என்பது இதன் மூலம் மறுபடியும் நிரூபணமாகி உள்ளது வாழ்த்துக்கள் திரு ராஜேஸ்வரி சகோதரி அவர்களே
💐🙏🙏🙏
No comments:
Post a Comment