GRG

Wednesday, January 2, 2019

தளபதி விஜய் வெளியிட்ட திடீர் அறிக்கை காரணம் யார் தெரியுமா ?



  •                தற்போது தளபதி விஜய் அவர்களைப்பற்றிய பேச்சுதான் எல்லா இடங்களிலும் நடைபெறுகிறது.அதில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்று பேசிய தளபதி விஜயின் முன்னால் பி ஆர் ஒ பிடி செல்வகுமார் எல்லோருக்கும் தெரியும் அவர் தளபதி விஜய் அவர்களை புகழ்ந்து பேசிஇருக்கிறார்.

                     
    அதில் உச்சமாக ரஜினி,அஜித்தை விட தற்போது விஜய் தான் வசூலில் முதல் இடத்தில் உள்ளார் என்றும் கூறியிருக்கிறார்.இது ஒரு பக்கம் சரி என்றாலும் விஜய் அவர்களின் அனுமதியின்றி அவர் கூறியதால் இணையத்தில் தற்போது ரஜினி,  அஜித்  ரசிகர்கள் இதை விவாதப் பொருளாக்கியுள்ளனர்.அதனால் தளபதி விஜய் தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையை நீங்களே படியுங்கள்.




No comments:

Post a Comment