GRG

Wednesday, December 25, 2019

சூரிய கிரஹணத்தில் இருந்து தப்பிக்க இதை மறக்காமல் செய்யுங்கள் போதும் ?

Tamilcinemaa4:
                * நண்பர்களே இன்று டிசம்பர் 26.12.2019 நூறு ஆண்டுக்கு ஒருமுறை வரும் மிகவும் ஆபத்தான சூரிய கிரஹணம் . கிரஹணத்தின் போது நீங்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பார்ப்போமா .

             இந்த சூர்யா கிரஹணம் காலை 8.01 க்கு தொடங்கி 11.30 மணிக்கு முடிவடைகிறது . காலையில் சூரிய உதிக்கும் முன்பே அனைவரும் குளியுங்கள் . அசைவ உணவை இன்று மட்டும் முற்றிலும் தவிருங்கள் . கூடிய வகையில் சைவ உணவை மட்டும் சாப்பிடுங்கள் .

               காலையில் குளித்த பின் உங்களுக்கு இஷ்டமான கோவிலுக்கு சென்று உங்கள் பெயரில்  கடவுளை வணங்கி விட்டு வாருங்கள் . குழந்தைகளை கிரகணத்தின் பொது வெளியில் விளையாட விடாதீர்கள் .கர்ப்பிணி பெண்கள் வெளியில் செல்வதை கூடிய மட்டும் தவிருங்கள் .

    நீங்கள் சாப்பிடும் அனைத்து பொருட்களிலும் இரண்டு அல்லது மூன்று துளசி இழைகளை போட்டு வையுங்கள் . இது சூர்ய கிரஹணத்தின் போது  நெகட்டிவ் கதிர்வீச்சை தடுத்து உங்களை காப்பாற்றும் .

           கிரஹணம் முடிந்த பின் அனைவரும் உப்பு தண்ணீரில் குளியுங்கள் கடல் அல்லது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் சிறிது கல் உப்பை போட்டு குளியுங்கள் . இவை அனைத்தும் உங்களுக்கு மிக்க பலனைத் தரும் .


No comments:

Post a Comment