GRG

Wednesday, April 22, 2020

சூரியா நீயெல்லாம் ஆம்பளையா ? தஞ்சை கோவில் பற்றிய ஜோதிகா பேச்சு ?

சூரியா  நீயெல்லாம் ஆம்பளையா ? தஞ்சை கோவில் பற்றிய ஜோதிகா பேச்சு ?

           *நடிகை ஜோதிகாவால் சூர்யாவை நீயெல்லாம் ஆம்பளையா என கேட்ட தஞ்சாவூர் விவசாயி ஒருவர் காரணம் விஜய் தொலைக்காட்சியில்  விழாவில் நடிகை ஜோதிகா பேசின பேச்சுதான் ஒட்டு மொத்த தமிழ் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

      நடிகை ஜோதிகா மேடையில் பொழுது உள்புகழ் வாய்ந்த தஞ்சை ராஜராஜசோழன் கட்டிய கோவிலைப்பற்றி அவதூறாக பேசினார் .  சம்பவத்தால் தமிழ் மக்களிடையே கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளனர் ஜோதிகா மற்றும் சூரியா குடும்பத்தினர் . தற்போது விவசாயி ஒருவர் ஜோதிகா மற்றும் சூர்யாவிடம் ஒரு கேள்வி எழுப்பியுள்ளார் நீங்களே அவர் பேசின அந்த வீடியோவைப் பாருங்கள் .

No comments:

Post a Comment