GRG

Monday, April 20, 2020

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தன் கல்லூரியில் இடம் கொடுத்த கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் அவர்கள்?



கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தன் கல்லூரியில் இடம் கொடுத்த கருப்பு எம் ஜி ஆர் விஜயகாந்த் அவர்கள்?


* கொரோனா வைரஸால் உலகமே அவதிப்பட்டு கொண்டிருக்கும் இந்த நிலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் நோயுற்றும் ,இறந்தும் வருகின்றனர் . அப்படித்தான் நேற்று நரம்பியல் மருத்துவர் டாக்டர் சைமன் அவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு அவர் இயற்கை எய்தினார் . பின்பு உடலை அடக்கம் செய்வதற்காக சென்னையில் உள்ள கீழ்பாக்கம் மயானத்திற்கு கொண்டு சென்றனர் . ஆனால் அங்கு கூடிய மக்கள் அவரின் உடலை கீழ்பாகத்தில் அடக்கம் செய்ய கூடாது என ஆர்ப்பாட்டம் செய்தனர் ஒருகட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அவர்கள் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்தனர் . மேலும் ஆம்புலன்ஸ் டிரைவரின் மண்டையை உடைத்தனர் . இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது . மனித உயிரை காப்பாற்றும் மருத்துவருக்கு நாம் காட்டும் மரியாதை இது தானா இந்த தகவலை அறிந்த தே மு க தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது அனுதாபங்களை தெரிவித்தார் மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக தனது ஆண்டாள் கல்லாரியில் இடம் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார் . 
 

   மேலும் மருத்துவர் ஒருவர் அங்கு நடந்த இன்னல்களை பற்றியும் மக்கள்களை பற்றியும் தன் மருத்துவத்தொழிலை பற்றியும் மிகவும் வேதனையாக தெரிவித்துள்ளார் .

                           Image

No comments:

Post a Comment