GRG

Friday, November 16, 2018

லைசென்ஸ் இல்லாமல் போலீசிடம் விஜய் மாட்டிய கதை எப்படி தப்பித்தார் என்று தெரியுமா ?


  • லைசென்ஸ் இல்லாமல் போலீசிடம் விஜய் மாட்டிய கதை எப்படி தப்பித்தார் என்று தெரியுமா ?


  • தளபதி விஜயின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிரபல் நடிகர் மற்றும் டைரக்டர் ஸ்ரீநாத் உங்கள் எல்லோருக்கும் தெரியும்.சமீபத்தில் ஒரு பேட்டியின்போது அவர் தளபதி விஜய் அவார்களின் நட்பை பற்றி பேசும் போது கடந்த காலங்களில் நடந்த மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.அப்போது ஸ்ரீநாத்தின் பைக்கை விஜய் ஒட்டிசெல்லும்போது போலீசிடம் இருவரும் மாட்டிக்கொண்டார்களாம் இருவரிடமும் லைசென்ஸ் இல்லையாம்.உடனே ஸ்ரீநாத் போலீசிடம் பிரபல டைரக்டர் எஸ் ஏ சந்திரசேகரின் மகன் இவர் தான் என்று விஜயை காண்பித்து போலீசிடம் இருந்து தப்பித்தார்களாம். 

No comments:

Post a Comment