GRG

Friday, November 15, 2019

10 பாஸ் போதும் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு ?

10 பாஸ் போதும் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு ?


Tamilcinemaa 4 :

                   * பத்தாம் வகுப்பில்  தேர்ச்சி பெற்றவர்களுக்கான அறிய  வேலைவாய்ப்பு இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள எம் டி எஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதி 10-வது தேர்ச்சி மட்டும் போதும் என அறிவித்துள்ளது .

                  * மேலும்  தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள்  வரும் நவம்பர் 29 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் . பணி சம்பந்தமான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

நிர்வாகம் :
 இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்
பணி : MULTI - TASKING  STAFF 
பணியிடம் : தமிழ்நாடு
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி {10th PASS } பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை : போட்டித் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள் .
விண்ணப்பிக்கும் முறை : tamilnadupost.nic.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : நவம்பர் 29.11.2019
தேர்வு நடைபெறும் தேதி : டிசம்பர் 22.12.2019
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லிங்கினை காணவும் ..https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification%2008%2011%2019.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
வேலை இல்லா திண்டாட்டம் ஒழிய வேண்டும் எனில் ? எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் . வாழ்த்துக்கள் நண்பர்களே 

No comments:

Post a Comment