GRG

Wednesday, November 20, 2019

வருமான வரி ஏய்ப்பு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கைது ? பேராசை பெரு நஷ்டம் புரிந்தால் சரி

வருமான வரி ஏய்ப்பு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கைது ?
           
            * நடிகர் சூரியா மற்றும் கார்த்திக்கின் உறவினர் மற்றும் பினாமியான ஞானவேல் ராஜாவிற்கு சென்னை காவல்துறையின் மூலம் கைது செய்வதற்கான பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது . காரணம் என்ன வென்று தெரியுமா உங்களுக்கு ?

                   *  நடிகர் சூர்யா குடுப்பத்தினார் தங்களை எப்போதும் வெளியில் நேர்மையாக காட்டிக்கொள்வார்கள் . ஆனால் அவர்களின் மௌனமான வேலைகள் வெளியில் தெரியாமல் படுபயங்கரமாக இருக்கும் . அப்படித்தான் தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தன் வருமான கணக்கை குறைவாக அரசாங்கத்திற்கு தெரிவித்து வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளார் . இதனால் சென்னை காவல்துறையினர்  ஞானவேல் ராஜுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்ததுள்ளனர்  .

                * இது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்தது அதில் வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியும் அவர்  ஆஜராகவில்லை என்றும் அதனால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கவேண்டும் என்றும் வாதிடப்பட்டது . இதனை ஏற்றுக்கொண்டு நீதிமன்றம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜுவிற்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது . மேலும் இந்த வழக்கை நவம்பர் 27ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது .

                                   பேராசை பெரு நஷ்டம் புரிந்தால் சரி 

No comments:

Post a Comment