மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் இன்று முதல் இலவச லட்டு பிரசாதம்
- திருப்பதி என்றால் சாமி வெங்கடாசலபதிக்கு அடுத்து அனைவருக்கும் நியாபகம் வருவது திருப்பதி லட்டு பிரசாதம் தான் . ஏனென்றால் அந்த அளவுக்கு திருப்பதி லட்டு மிகவும் சுவையாக இருக்கும் .
தற்போது நம் தமிழ்நாட்டின் மிக பழமையான கோவிலில் ஒன்றான மற்றும் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் லட்டு பிரசாதம் வழங்கவிருக்கிறார்கள் .
நவம்பர் 08 இன்று முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் லட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் . லட்டு தயாரிப்பதற்க்காக ராட்சச லட்டு தயாரிக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது . இதனால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 30 கிராம் எடையுள்ள லட்டு காலை முதல் இரவு வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் .
தற்போது நம் தமிழ்நாட்டின் மிக பழமையான கோவிலில் ஒன்றான மற்றும் உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் லட்டு பிரசாதம் வழங்கவிருக்கிறார்கள் .
நவம்பர் 08 இன்று முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் லட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியை தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் . லட்டு தயாரிப்பதற்க்காக ராட்சச லட்டு தயாரிக்கும் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது . இதனால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 30 கிராம் எடையுள்ள லட்டு காலை முதல் இரவு வரை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் .
No comments:
Post a Comment