GRG

Thursday, December 5, 2019

ஹைதராபாத் பிரியங்காவை கொலை செய்த 4 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீஸ் ?


ஹைதராபாத் டாக்டர் பிரியங்காவை பாலியல் கொலை செய்த 4 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த போலீஸ் ?
       * டாக்டர் பிரியங்கா ரெட்டியை யாரும் மறக்க முடியாத அளவுக்கு ஆக்கியது அந்த சோகமான நெஞ்சை உறையவைக்கும் நிகழ்வு இரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது தனது இரு சக்கரவாகனம் பஞ்சர் ஆனது அப்போது உதவிக்கு வந்த 4 காமுகர்கள் ப்ரியங்காவுக்கு உதவி செய்வது போல் நடித்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து வேட்டை ஆடினர் .

           * பின்னர் பிரியங்காவை பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிட்டு வந்து அவர் மேல் ஊற்றி கொலையும் செய்து விட்டனர் . இந்த சம்பவம்  ஒட்டு மொத்த இந்தியாவையும் உலுக்கியது என்று சொல்லலாம் . பின்னர் அவர்களை பிடித்த ஹைதராபாத் போலீஸ் அதிகாரிகள் அவர்களை சிறையில் அடைத்தனர் . ஆனால் அவர்களை வெறும் சிறையில் மட்டும் அடைக்கக்கூடாது அவர்களுக்கு வேறு மாதிரி தண்டனை கொடுக்க வேண்டும் என எல்லோரும் விரும்பினார் .

               
* இன்று அந்த மனித மிருகங்களை தற்போது ஹைதராபாத் போலீஸ் அதிகாரிகள் என்கவுண்டர் மூலம் போட்டுத்தள்ளினர் . இதனால் நிச்சயமாக ப்ரியங்கா ஆத்மா சாந்தி அடையும் . ஏனென்றால் தப்பு செய்பவர்கள் எளிமையாக தப்பிக்கும் இந்த காலத்தில் தப்பு செய்த ஒரு வாரத்தில் என்கவுண்டர் மூலம் கொலையாளிகள் கொல்லப்பட்டது நிச்சயமாக வரவேற்கத்தக்கது . இதன் மூலம் சட்டம் தன் கடமையை சரியாக செய்துள்ளது .

No comments:

Post a Comment