GRG

Saturday, December 7, 2019

நித்யானந்தாவின் தனித் தீவு உருவானது எப்படி யார் காரணம் தெரியுமா? அவரே சொல்கிறார் பாருங்கள் ?

நித்யானந்தாவின் தனித் தீவு உருவானது எப்படி யார் காரணம் தெரியுமா?  அவரே சொல்கிறார் பாருங்கள் ?


               * நித்தியானந்தா என்று சொன்னால் உலகமே நடுங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது என்று சொன்னால் அது மிகை ஆகாது . அப்படித்தானே தற்போதைய நிலைமையும் இருக்கிறது ஏனென்றால் அவர் இந்தியாவை விட்டு வெளியேறி தனித்தீவுக்கு போகிறார் . அதாவது அவருக்கென்று  தனியாக ஒரு நாடு அந்த நாட்டில் அவரே  ராஜா  அவரே கடவுள் .

               * இதெல்லாம் ஏன் 10 ஆண்டுகளுக்கு முன்னர்  நித்தியானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா சேர்ந்து இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரியும் . அதன் பின்னார் நடிகை கௌசல்யாவும் இணைந்து பேசப்பட்டார் . தற்போது அவர் பிடியில் இருக்கும் ஏகப்பட்ட இந்திய பெண்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டுப் பெண்களும் அவர் ஆசிரமத்தில் உள்ளனர் .

                     * தற்போது பல வழக்குகளில் சிக்கி தவித்த நித்தியானந்தா ஒரு வழியாக தப்பி தனக்கென்று ஒரு தனித்தீவை அதாவது தனி நாட்டை அமைக்கப்போகிறார் . இது ஏன் எதற்க்காக அவர் எங்கிருந்து வந்தார் யார் அவரை விரட்டியது என்று வெட்ட வெளிச்சமாக அவரே வீடியோவில் கூறியுள்ளார் அதை நீங்களே பாருங்கள் மேலே வீடியோ உள்ளது கீழே வீடியோ லிங்க் உள்ளது .
                                        https://youtu.be/zIco7LggRZw

No comments:

Post a Comment