GRG

Monday, December 9, 2019

சபரிமலைக்கு புறப்பட்ட நடிகர் சிம்பு ?


Tamilcinemaa4 :

     * லிட்டில் சூப்பர் நடிகர் சிம்பு என்று சொன்னால் உங்கள் அனைவருக்கும் என்ன ஞாபகம் வரும் அவர் மன்மதன் ,வல்லவன் என்று தானே அதுதான்  தவறு சமீப காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க நடிகர் சிம்பு மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்.

         * அதற்க்கு காரணம் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதுதான்  முதலில் நயன்தாரா காதல் முறிவு விவகாரம் பின்னர் ஹன்சிகா காதல் முறிவு அடுத்து படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது கதை விவரங்களில் பிரச்சனை செய்வது என  இருந்தாலும் தற்போது ரொம்பவே அடக்கி வாசிக்கிறார் .

           

       * தற்போது மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு சுவாமி ஐயப்பனுக்கு மாலை போட்டுள்ளார் . ஒழுக்கமாக விரதங்களை கடைபிடித்த சிம்பு இன்று இருமுடி கட்டி சபரி மலை யாத்திரைக்கு புறப்பட்டுவிட்டார் . நிச்சயம் அவர் வாழ்வில் அந்த சுவாமி ஐயப்பன் அவருக்கு நல் வழியை ஏற்படுத்தி தருவார் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment